மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் துரை கி.சரவணன் அவர்களுக்கு சேத்தியாதோப்புக் கூட்டுச்சாலையில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
