மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி..சிக வேட்பாளர் துணைப்பொதுச்யெலாளர் வழக்கறிஞர் எழில்கரோலின் அவர்களுக்கு அரக்கோணம் நகரத்தில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு 14.04.2026 அன்று மாலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
