மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சிக வேட்பாளர் பொறியாளர் ஜோதிமணி அவர்களுக்கு ‘பானை’ சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
